உலக நாடுகளின் அமைதிக்கும், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
...
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சீதாபூர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பங்கேற்று பேசி...
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நள்ள...
ரஷ்யாவிடமிருந்து 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 12 சுகோய் ரக விமானங்கள் மற்றும 800 கவச வாகனங்கள் வாங்குவதற்கு பாதுகாப்புக்கான கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்புத்துறை அ...
கருப்பு பணத்தை புழக்கத்தில் விட்டவர்களை மத்திய அரசு விசாரணை செய்து வருகிறது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஊழலை புதிய இந்தியா ஒருபோத...
பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்தின் மீட்புப் பணிகள் தொடர்பாக பிரதமர் மோடி தமது இல்லத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பா.ஜ.க. தேசிய...
கார்கில் போரின் 24-ம் ஆண்டு வெற்றி தினத்தையொட்டி, லடாக்கின் திராஸ் பகுதியில் உள்ள போர் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் கார்க...