சென்னை மழை வெள்ளம் குறித்து இரு திராவிட கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகிறார்களே தவிர மழைநீர் வடிகால் அமைக்க எந்த ஒரு அடிப்படையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என நாம்தமிழர் கட்சியின் தலைமை...
ஒரே நாளில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
பருவமழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள...
லாரியின் பாரம் தாங்காமல் உடைந்து நொறுங்கிய புதிய மழை நீர் வடிகால்..! சக்தி கன்ஸ்ட்ரக்ஸன்ஸ் அதிர்ச்சி
சென்னை மணலி புது நகரில் புதிதாக அமைக்கப்பட்ட மழை நீர் வடிகால், லாரியின் எடையை தாங்க இயலாமல் உடைந்து சிதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் 16 வது வார்டுக்குட்பட்ட மணலி புது ...
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்..
டிரைவராக பணிபுரிந்து வந்த லட்சுமிப...
சென்னையில் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பருவக்கால மருத்துவ முகாமை து...
வடசென்னை பகுதிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வால்டாக்ஸ் சாலை, கொளத்தூர் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ம...
சென்னை பள்ளிக்கரணை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை நீர் வடிகால் மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அம்பாள் நகரில் அறநிலைய துறைக்கு ...