இந்து பெண்களை காதலித்து திருமணம் செய்து பின்னர் மதமாற்றம் செய்யும் லவ்ஜிகாத்தை தடுக்கக்கோரி மும்பையில் இந்து அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது.
ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங...
தமிழ்நாட்டில் 44 இடங்களில் வருகிற 6 ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே...
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஊர்வலத்தை வரும் 6ம் தேதி நடத்த அனுமதி வழங்கியது குறித்து, நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்யும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்க...
சேலத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டிலில் நெருப்பு வைத்து வீசியதாக, கைதான இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர காவல் ஆணையர் உ...
கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பயிற்சி நடத்தியதாக வீடியோக்கள் வெளியான நிலையில், இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகங்களில் எந்த நிகழ...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறுகிறதா என பாஜக மாநிலத் தலைவர் அண...
தமிழகத்தில் அக்டோபர் 2ம் தேதி ஆர்.எஸ்.எஸ், விசிக உட்பட அனைத்து அமைப்புகளின் பேரணிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கை காக்க, தற்போது இரவு பகலாக ரோந்து உ...