சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், பயணிகளை தனியார் பேருந்தில் செல்ல அரசுப் பேருந்து ஊழியர்கள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3வது நாளாக நீடித்த...
தஞ்சாவூர் அருகே தனியார் பேருந்தில் சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நேற்று திருக்காட...
சென்னையில் தனியார் நிறுவன பேருந்து மோதி பாமக நிர்வாகி உயிரிழந்த நிலையில், அந்த வாகனம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
பட்டாபிராமை அடுத்த அமுதூர்மேட்டைச் சேர்ந்த பாமக நிர்வாகி கார்த்திக், மாலை அணைக்கட்...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் நிறுவன பேருந்தினை கடத்திச் சென்றதாக ஓட்டுநர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஃப்ரா டெக்ஸ் துணி உற்பத்தி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணி செய்த கடலூர் மாவட்டம் ...
புதுச்சேரியில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் தனியார் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன.
ஊரடங்கு தளர்வை அடுத்து புதுச்சேரியில் மாநிலத்திற்குள் அரசு பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்...
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்கி வரும் சூழலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை.
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும...
மாவட்டம் விட்டு மாவட்டம் இயக்க அனுமதித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
திருச்சியில் பேட்டியளித்த சம்மேளனத்தின் மாநில...