தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் டெல்லியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான அனில் ...
கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், அரசின் பல்வேறு துற...
ரோம் நகரில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி ஒரே உலகம் ஒரே சுகாதாரம் என்ற கொள்கையை வலியுறுத்தினார். 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் 500 கோடி கோவிட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்த...
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்த தினத்தில் அவரை நினைவு கூர்ந்துள்ள பிரதமர் மோடி, அவரது அருகாமையை பெருமளவில் இழந்து வாடுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த டுவிட் ...
மத வேறுபாடு இன்றி அனைவருக்கும் அரசின் திட்டங்கள் எல்லா பிரிவினரையும் சென்று அடைகின்றன - பிரதமர் மோடி
மத வேறுபாடு இன்றி, அனைத்து மக்களுக்கும், அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளை உறுதி செய்யும் வகையில், நாட்டின் பயணம் தொடரும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்ட...
தொழில்நுட்பத்திற்கு முதலிடம் அளிப்பதே மத்திய அரசின் ஆட்சி முறை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெங்களூரு டெக் சம்மிட் எனப்படும் தொழில்நுட்ப மாநாட்டை, காணொலி மூலம் தொடங்கி வைத்து, பிரதமர் உரையாற்ற...
பிரதமர் நரேந்திரமோடி இன்று சூரத் நகரில் இருந்து சவுராஷ்ட்ரா வரையிலான படகு சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.
இதனால் 317 கிலோ மீட்டர் சாலை மார்க்கமான பயணதூரம் 60 கிலோ மீட்டராக குறையும்....