கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 35 பாகிஸ்தானி ரூபாய் அளவிற்கு உயர்த்தியுள்ளது.
தற்போது பெட்ரோல் 250 பாகிஸ்தானி ரூபாயாகவும், ஹை ஸ்பீட்...
ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு பயன்படும் பி.என்.ஜி., மற்றும் குழாய் வழியாக பயன்படுத்தப்படும் எரிவாயுவான சி.என்.ஜி. ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி, நொய்டா, குருகிராம், காஸியாபாத், உள்ளி...
இலங்கையில், மண்ணெண்ணெய் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததை அடுத்து, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மண்ணெண்ணெயை மானிய விலையில் தொடர்ந்து வழங்கி வருவதா...
வங்கதேசத்தின் சுதந்திரத்துக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவுக்கு சில்லரை விற்பனையில் எரிபொருள் விலையை 51 புள்ளி 7 சதவீதம் வரை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ளது.
அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 36 ரூபாய் ...
கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கம் அதிகரித்துள்ளதால் உணவு மற்றும் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
50 ஆயிரம் கனட டாலர்களுக்கு குறைவாக ஆண்டு வருமானம் பெறுபவர்களில் பாதி பேர் போதுமான உணவ...
மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூவாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் பாஜக - சிவசேனா அரசு சட்டமன்றத...
சிங்கப்பூரில் கார்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
தனிநபர் வாகனங்களை குறைத்து பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
...