ரஷ்யா - உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய கர்ப்பிணிகள் அர்ஜென்டினாவுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகப்பேறுக்கு ஒருவார காலமே எஞ்சியிருக்கும் நிலையில், ...
துருக்கியின் காசியான்டெப் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் 5 நாட்களாக சிக்கித் தவித்த 6 மாத கர்ப்பிணி பெண்ணையும், அவரது ஏழு வயது மகளையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்...
காஷ்மீரில் கொட்டும் பனிக்கு நடுவே கர்ப்பிணி ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றனர்.
குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்...
கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததில் நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பிரசவ வலியுடன் நிறைமாத கர்ப்பிணியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அ...
சென்னை பேசின்பிரிட்ஜில் செல்போன் திருடனை பிடித்த கர்ப்பிணி பெண் காவலருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் சுசிலா என்பவர் பெண் காவலராக பணிபுரிந்து வருகிறார...
பிரசவத்துக்காக கர்ப்பிணி பெண் அழைத்துச்செல்லப்பட்ட இரு சக்கர வாகனத்தின் சாவியை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் பறித்துவைத்துக் கொண்டு, 1000 ரூபாய் அபராதம் செலுத்தக்கூறி,கர்ப்பிணி பெண்ணை 1 ம...
ஆந்திர மாநிலம் குண்டூரில் ஆறு மாத கர்ப்பிணியின் கருவைக் கலைக்க நாட்டு வைத்தியம் என்ற பெயரில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக கணவன் மற்றும் மாமியார் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திராவில் குண்டூ...