மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர்களின் கவனக்குறைவு குறித்து அறிக்கை அளித்த மாநகராட்சி சுகாதார அதிகாரியை கண்டித்து அரசு மருத்துவர்கள்...
மதுரை அருகே கணவன் இறந்த துக்கத்தில் 5 மாத கர்ப்பிணி தனது 2 வயது மகளை கிணற்றில் தள்ளி விட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தனக்கன்குளம் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகன் விவேக் அவருக்கு 2 வயது க...
அமெரிக்காவில், 30க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை தீ விபத்தில் இருந்து காப்பாற்றிய 8 மாத கர்ப்பிணி பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
சம்பவத்தன்று இம்யூனெக் வில்லியம்ஸ் என்ற ...
மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகே, மாமியார் உடனான தகராறில் 5 மாத கர்ப்பிணி கடலில் குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சாப்ட்வேர் என்ஜினியரான மணிகண்டனு...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், பயிற்சி மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நெடுமரம் பகுதியைச்...
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு மாத கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்குப் பதிலாக பூச்சி மாத்திரையை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெயப்பிரியா என்ற அந்தப் பெ...