கரூர் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை மேற்கோள்காட்டி ஆட்சியர் பிரபுசங்கர் உரையாற்றினார்.
தாளப்பட்டியில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், அனைவரும் 'பொன்னியின் செ...
தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' பெற்றுள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதியன்று வெளியான அத்திரைப்படம், கடந்த வாரமே தமிழ்நாட்டில் கமல்...
இயக்குனர் மணிரத்னத்தின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை 394 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
கடந்த மாதம் 30ந்தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழகம் உள்ளிட்ட பல...
பொன்னியின் செல்வன் முதலாவது பாகம் திரைப்படம் 9 நாள்களில் 355 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
மணிரத்னம் இயக்கி ஏஆர் ரகுமான் இசையமைத்து வெளியாகியுள்ள அப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வ...
மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒரு வாரத்தில் 300 கோடி ருபாய் வசூலை குவித்து இருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதுவே தமிழ் திரைப்படம் ஒன்றுக...
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளில் 80 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அற...
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
உண்மைக்கு புறம்பாகவும், வரலாற்றைத் திரித்தும் ...