பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது
அமைச்சர்கள் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்
கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது
சீறிப் பாய்ந்து வரும் காளைகளை அடக்கும...
தமிழகம் முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் வீடுகள்தோறும் மாடுகளை அலங்கரித்து, பொங்கலிட்டு வழிபடுகின்றனர்.
உழவர் திருநாளாம் பொங்கல் திருவிழாவின் இரண்டாம் ந...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, பிளாஸ்டிக் பைகளை இனிமேல் பயன்படுத்தமாட்டோம் என உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் ...
பொங்கல் திருநாளையொட்டித் தமிழ் மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் டுவிட்டரில் தமிழில் விடுத்துள்ள செய்தியில், தமிழகத்தின் எழுச்சிமிக்க கலாச்சாரத்தின் அடையாளமாகப் ...
பொங்கல் பண்டிகையை ஒட்டி, தனது வீட்டுக்கு முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
காலை முதலே போயஸ் கார்டனிலுள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு முன் ...
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் வள்ளுவர். பெருமைமிக்க உழவர்களைக் கொண்டாடும் நாளாக போற்றப்படுவது த...
பொங்கல் உள்ளிட்ட பல்வேறு திருநாட்களையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பொங்கல் என்னும் பெயரிலும், வட மாநிலங்களில் மகர சங்கராந்தி எ...