ஹரியானாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் 900 கோடி ரூபாய் மதிப்பிலான எத்தனால் ஆலையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
பானிபட்டில் உள்ள அரசின் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் அம...
இந்தியாவில் இருந்து தேயிலை இறக்குமதியை ரஷ்யா அதிகரித்து வருகிறது. இந்தியா ஆண்டுக்கு மொத்தம் 23 கோடி கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. அதில்,16 சதவீதம் ரஷ்யா, ஈரான், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்ம...
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் மூவாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 4 ஜிகாவாட் சோலார் பேனல் உற்பத்தி ஆலையை அமைக்க டாட்டா பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ...
சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள சினோபெக் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஜின்ஷான் மாவட்டத்தில் உள்ள எத்திலின் கிளைக்கால் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்...
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஒருவர், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பசுமை வீடு கட்டியுள்ளார்.
ஆக்ராவில் வசிக்கும் சந்திரசேகர் சர்மா கட்டியுள்ள பசுமை வீடு, 400 வகையான ஆயிரம் தாவ...
ஆஸ்திரேலியாவில் நீருக்கு அடியில் 4,500 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய தாவரத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள ஷார்க் விரிகுடாவில் உள்ள இந்த தாவரம் சுமார்...
உக்ரைனில் உள்ள சபோரில்ஜியா அணு உலையின் மீது இரவு முழுவதும் ரஷ்ய படைகள் பீரங்கிகள் மூலம் குண்டு மழை பொழிந்ததாக உக்ரைன் அரசு சர்வதேச அணுசக்தி கழகத்திற்கு புகார் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதையடுத்து அணுச...