பாகிஸ்தானில் பெட்ரோலிய பொருட்களின் விலை 14 முதல் 19 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால், ஒரு லிட்டர் பெட்ரோல், அந்நாட்டு மதிப்பின்படி, 248 ரூபாய் 74 பைசாவிற்கும், ஒரு லிட்டர் ஹை ஸ்பீடு டீசல் 276 ரூபாய் 54...
இலங்கையில் எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 50 அதிகரிக்கப்பட்டு, 470 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்ரக பெட்ரோல் 100 ரூ...
எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எரிப்பொருட்களின் விலையை குறைக்காத வரை போராட்டம் தொடரும் என்றும் அவர...
நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வந்து கொண்டிருப்பதாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
...
மகாரஷ்ட்டிர எல்லைப்பகுதி மக்கள், விலை குறைவு காரணமாக இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்து, குஜராத்தில் பெட்ரோல் வாங்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநில எல்லையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், மக...
திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிப்படி 72 மணி நேரத்துக்குள் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம் என்றும் பாஜக மாநில தலைவர் அ...
கிரீஸில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற பேரணியில் 10,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பத்தாண்டுகளுக்கு மேலாக நிலவிய நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வந்த கிரீஸ் ந...