சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் பெட்ரோல் குண்டுவீசி கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில...
காரைக்குடி அருகே அரசு மதுபான கடை மீது கடந்த மூன்றாம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தீக்காயம் அடைந்த கடை ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பள்ளத்தூர் கடை வீதியில் உள்ள கடையில் விற்பனையாளர...
திருவண்ணாமலையில், திமுக பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திமுகவில் திருவண்ணாமலை நகர துணை அமைப்பாளராக உள்ள சங்கர் என்பவர்,...
மதுரையில் மதுபோதையில் அடுப்பில் பெட்ரோல் குண்டை பற்றவைத்து செல்போன் கடை மீது வீசிய நபர் கைது செய்யப்பட்டார்.
செல்லூரைச் சேர்ந்த முகம்மது சலீம் என்பவர் அண்ணா பேருந்து நிலைய பகுதியில் உள்ள செல...
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்கள்..!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆடரவிளையைச் சேர்ந்த ஐயப்ப...
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே இந்து முன்னணி நகர தலைவர் வீட்டின் முன் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டதா, என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலக்காவேரி காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சக்...
மதுரை , மேலூர் அருகே வங்கி மேலாளர் மீதான முன்விரோதம் காரணமாக அவரது சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் அரிட்டாபட்டியை சேர்ந்த ...