தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமே சான்று என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீன் வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்குடியைச் சேர்ந்த பழனிமுருகன் என்பவர் குடும்ப...
மதுரையில் காதலர் தினத்தில் காதலிக்க சம்மதம் தெரிவிக்க மறுத்த மாணவியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை அனுப்பானடியில் உள்ள பள்ளி மாணவி ஒருவரை அதே பகுதியைச் சேர்...
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் அருகே மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் கொள்ளையடிக்க வந்த கும்பல், போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்...