சென்னை மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாடி 20 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மணலி அறிஞர் அண்...
ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்களை ஒளிபரப்பக்கூடாது என அச்சு, காட்சி மற்றும் இணைய ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடனே காரணம் என போலீசார் துப்பு து...
சென்னையில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால், பிரௌசிங் சென்டர் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினேஷ் என்ற அந்த நபர்...
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்ச ரூபாயை இழந்த முதல்நிலை காவலர் ஒருவர், அரசு கருவூலத்தில் திருட முயன்று அது தோல்வியில் முடியவே, வழக்குப்பதிவுக்கு உள்ளாகி தலைமறைவாகி...
சென்னை கிழக்கு தாம்பரத்தில், ஆன்லைனில் ரம்மி விளையாடி 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்த இளைஞர், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலையூரை ச...
தமிழகத்தில் ஆன் லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை வி...