திருவண்ணாமலை கோவிலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்த பக்தர்கள் இன்று முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் 3-ந் தேதி வரை ஒருநாளைக்கு சுமார் 5 ஆயிரம் பக்தர...
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சுவாமி தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே முடிவடைந்தது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன், வருகிற 16-ந் தேதி ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியுள்ளது.
சபரிமலை செல்பவர்கள், 14ம் தேதி வரை தனி நபராகவோ அல்லது குழுவாகவோ ஆன்லைன் பதிவு செய...
தமிழகத்தில் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட...