இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய துணை வகை திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், BA.2.75 எனப்ப...
ஒரே சோதனையில் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடா நிறுவனத்தின் புதிய ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கருவிக்கு ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளது.
உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக...
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மக்கள...
உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்ற பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், இரண்டு வாரங்களுக்கு நேரடி முறையில் விசாரணை ...
தமிழ்நாட்டில் மேலும் 74 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியான நிலையில், மாநிலத்தின் மொத்த பாதிப்பு 120ஆக அதிகரித்துள்ளது.
சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை...
டெல்டா போல் பரவுகிறதா ஒமைக்ரான்.?
இந்தியாவில் 2ஆவது கொரோனா அலையை ஏற்படுத்திய டெல்டா வைரஸ் போல் ஓமைக்ரான் பரவுவதாக தகவல்
டெல்டா வகை கொரோனா வைரசின் இடத்தை, ஓமைக்ரான் வகை தொற்று நிரப்புவதாக மத்திய அ...
டெல்லியில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள நிலையில், அரசுப் பேருந்துகளிலும் மெட்ரோ ரயில்களிலும் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவதால், பல இடங்களிலும் நீண்...