மிகவும் ஆபத்தான அலைச்சறுக்கு போட்டியாக கருதப்படும் பில்லாபோங் புரோ-வில் ஆஸ்திரேலிய வீரர் ஜாக் ராபின்சன் முதலிடம் பிடித்தார்.
டெஹிட்டி தீவை ஒட்டி பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பவளப்பாறைகள்...
2022 ஆம் ஆண்டு நடைபெறும் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை காண மெயின்லேண்ட் சீனா மாகாண மக்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் ம...
சீனாவில் தொடங்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் தொடருக்கான குறிக்கோள் அறிவிப்பு விழா கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர் அடுத்த ஆண்டு சீனாவில் ...
2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2018 காமன்வெல்த் போட்டிகளை நடத்திய கோல்ட் கோஸ்ட் உட்பட கு...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களில் ஒருவரான நாகநாதன் பாண்டிக்கு, வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியா பட்டி என்ற கிராமத்தில், ஆங்க...
நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பளுதூக்கும் திருநங்கை ஒருவர் முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
43 வயதான லாரல் ஹப்பார்ட் பெண்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடுவார் என்ற...
ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தகுதி பெற்றுள்ளார்.
தோஹாவில் நடந்த போட்டியின், ரவுண்ட் ராபின் சுற்றில் பாக...