ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர்.
சிகிச்சைக்காக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புக்குழுவினர் மீட்...
நியூயார்க்கிலிருந்து, டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில், பயணித்த மூதாட்டி மீது, மதுபோதையில் சிறுநீர் கழித்த நபர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ந...
செங்கல்பட்டு அருகே உயிரிழந்து விட்டதாக கருதப்பட்ட மூதாட்டி மீண்டும் உயிருடன் வந்ததால் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
கூடுவாஞ்சேரியை சேர்ந்த சந்திரா, தனது மகன் வடிவேலு பராமரி...
கோயம்புத்தூர் அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற திருடனை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.
அப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராதா வீட்டில் தனியாக இருப்பத...
தஞ்சாவூரில், 10 ஆண்டுகளாக உணவு கொடுக்காமல் வீட்டுச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூதாட்டியை சமூகநலத்துறையினர் மீட்டுள்ளனர்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் 70 வயதான மூதாட்டி ஒருவர் வீட்டு சிற...
வலது கால் வலிக்கு இடது காலில் ஆபரேசன்... அரசு மருத்துவர் அலட்சியம்..! நடக்க இயலாமல் மூதாட்டி தவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
கல்குவாரியில் வேலைபார்க்கும் குருவம்மாள் என...
உத்தரகாண்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்.பி,. ராகுல் காந்திக்கு வழங்கியுள்ளார்.
டேராடூனைச் சேர்ந்த புஷ்பா முன்ஜியால் என்பவர், ராகுல் காந்தியின் கருத்துக்களா...