2022ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடுதல் முடிவடைந்த நிலையில், இயல்பை விட ஒரு சதவீதம் மட்டுமே கூடுதலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்...
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூ...
தமிழகத்தில் வரும் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வரும் 29 மற்றும் 30ம் தேதிகளி...
மழைப்பொழிவு குறைந்தால் வேளாண்மை சார்ந்த இந்திய பொருளாதாரத்துக்குப் பேரழிவு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பயிரிடும் பரப்பில் 60 விழுக்காடு பருவமழையால் பாசனம் பெறுகிறது.
மக்க...
வடகிழக்கு பருவ மழை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தி...
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியை எட்டியுள்ளதால், விவசாயிகள...
வடகிழக்குப் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், வரு...