சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் அடித்ததால் அச்சத்தில் வெளியே ஓடி வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கால் தடுக்கி கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு...
தமிழ்நாட்டில் எந்தவொரு புலம்பெயர்ந்த தொழிலாளியும் தாக்கப்படவில்லை என பீகாரில் இருந்து ஆய்வு செய்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.
4 பேர் கொண்ட பீகார் அதிகாரிகள் குழுவினர் சென்னை, திருப்பூர் உள்ளிட்ட இ...
கோவையில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து தொழில் கூட்டமைப்பினருடன் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்...
தமிழகத்தில் உங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உள்ள வடமாநிலத் தொழிலாளர்களிடம் சென்னை போக்குவரத்து துணை ஆணையர் ஹர்ஷ் சிங் இந்தியில் பேசி நம்பிக்கை அளித்துள...
வெளிமாநில தொழிலாளர்கள் ஆண்டில் ஒரு மாதம் விடுமுறையில் செல்வது வழக்கம்தான் என்றும் தற்போதும் கூட ஹோலி பண்டிகைக்காக சென்றுள்ளார்கள் என்றும் கூறிய சென்னை உணவகங்கள் சங்கத் தலைவர் ரவி, அவர்கள் உறுதியாக ...
தமிழகத்தில் இருந்து கடந்த சில தினங்களாக கூட்டம், கூட்டமாக வட மாநில தொழிலாளர்கள் வெளியேறியதால் கட்டுமானம் மற்றும் ஓட்டல் தொழில்கள் நேரடி பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.....
தமிழகத்தில் பெருநகரங்களில் எழுபத்தைந்து சதவீத கட்டுமானப் பணிகள் வெளிமாநில தொழிலாளர்களை நம்பியே இருப்பதாக அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க மாநில செயலாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
<iframe src=...