பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியை நினைத்து, இந்தியா பெருமிதம் கொள்வதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் டெல்லியில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிர...
வறுமையை ஒழிக்க உதவும் முன்னோடி திட்டங்களை வகுத்ததற்காக அமெரிக்க வாழ் இந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், பொருளா...
2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு ((Abiy Ahmed Ali))அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியே...
இலக்கியத்திற்கான நோபல் பரிசு, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கு, இரண்டு பேருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, போலந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்...
ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலரான 16 வயதான கிரெட்டா தன்பர்குக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என செய்தி வெளியான நிலையில், நிபுணர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஸ்வீடன் நாட்ட...
நடப்பாண்டில் இயற்பியல் கண்டுபிடிப்புகளுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அண்டவெளி உருவானது மற்றும் அண்டவெளியில் பூமியின் இருப்பிடம் குறித்த ஆய்வுக்காக கனடாவைச் சேர்...
அண்டவியல் ஆராய்ச்சி மற்றும் சூரியக் குடும்பத்திற்கு அப்பால் முதல் கோளை கண்டுபிடித்ததற்காக, இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம...