போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தெலுங்கானா போலீசார் மூன்று நைஜீரிய நாட்டவர்களை பெங்களூருவில் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தேடப்படும் தெலுங்கு திரைப்பட நடிகர் நவ்தீப் பல்லபோலு மற்றும் தயாரிப்பாளர்...
சென்னையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்யக் காரணமான நைஜீரிய நாட்டை சேர்ந்த மோஸா என்பவரை தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
அழகு நிலையத்தில் பணியாற்றிவந்த அஸ்வினி என்பவர் ஓட்டேரியில் உள...
டெல்லியில் இருந்து இயங்கும் நைஜீரிய சைபர் கிரைம் மோசடி கும்பலின் மிரட்டலுக்கு பயந்து இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த இளம்பெண் அஸ்வினி, படிப்பை ...
நைஜீரியாவில் நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 100 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நைஜீரியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடான நைஜரில் உள்ள குவா...
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் நாளை முதல் 3 நாள்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.
நைஜீரிய அதிபர் தேர்தலில் போலா அகமது தினுபு வெற்றி ப...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கால்நடை வளர்ப்போருக்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் மத்தியப் பகுதியில் விவசாய நிலத்தில் கால்...
நைஜீரியாவைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், தொடர்ந்து நூறு மணி நேரம் சமைத்து உலக சாதனை படைத்துள்ளார். சமூகவியல் பட்டதாரியும், சமையல் கலை நிபுணருமான ஹில்டா பாஸே, உள்ளூர் உணவுகள், வெளிநாட்டு உணவுகள் என 10...