செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் 4 கார்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில விடுமுறை தினத...
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூன் வரையிலான 4 ஆண்டுகளில் நிகழ்ந்த விபத்தில் 2 ஆயிரத்து 76 பேர் இறந்ததாகவும், 7 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ...
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூவிருந்தவல்லியை அடுத்த நசரத் பேட்டையில் போதிய பாதுகாப்பு அறிவிப்புகளின்றி சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
வாகன ஓட்டிகள் சிலர் ந...
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் மதுராந்தகம் அடுத்த படாளம் கிராமத்தில் உள்ள சாலையோர லாரிகள் நிறுத்துமிடத்தில் காரில் வந்த கேனில் டீசல் திருடிச்செல்லும் கும்பலின் சிசிடிவி காட்சி வெளியா...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு பேருந்துகள் மோதிய விபத்தில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர், சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
செம்மிபாளையத்த...
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியின்போது கட்டுமானம் திடீரென சரிந்து விழுந்தது.
தொழிலாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சாரம் சரிந்து...
சரக்குந்துக்கள் அதிக பாரம் ஏற்றிச்சென்றால் புதிய மோட்டார் வாகனச்சட்டப்படி 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கூறி இருப்பது போக்குவரத்து போலீசார் கையூட்டு பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில் ...