ஜம்மு காஷ்மீரில் 108 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
ஹந்த்வாராவில் உள்ள லாங்கேட் பூங்காவில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
உள்ளூர் மக்களிடையே தேசிய உ...
பட்டியலினத்தவர் என்பதால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசியக்கொடியை ஏற்ற அனுமதிக்காத ஊராட்சி மன்ற தலைவர் இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீழையூர் அரசு உ...
ஹைதராபாத்தில் இந்திய சுதந்திர தினவிழா 75 வது ஆண்டு கொண்டாட்டத்தில் வெளிநாட்டவர்களும் ஈடுபட்டனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 275 இளைஞர்கள் கன்ஹா சாந்தி வனத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு ...
ரக்சா பந்தன் விழாவையொட்டித் தனக்கு ராக்கி அணிவித்த சிறுமியருக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர் மோடி அவர்களுக்கு மூவண்ணக் கொடி வழங்கி வந்தே மாதரம் என முழக்கமிட்டார்.
பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் குழந்...
இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெற்ற காமன்வெல்த் தொடர் இன்று முடிவடைய உள்ள நிலையில், நிறைவு விழாவில் இந்திய அணி சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலும், குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீனும் தே...
நாட்டின் 75 ஆவது விடுதலை அமுத பெருவிழாவை முன்னிட்டு, 20 ஆயிரம் கல்லூரி மாணவ, மாணவிகள் ஒன்று திரண்டு கையில் தேசிய கொடியை ஏந்தியபடி, ஒரே நேரத்தில் தங்களது செல்போனில் இருந்து சுதந்திர தின வாழ்த்து செய...
டெல்லி செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற மூவர்ண தேசியகொடியின் மோட்டார் சைக்கிள் பேரணியை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் இன்று கொடியசைத்து தொடங...