மருத்துவ கலந்தாய்வில் நீட் போலி மதிப்பெண் சான்றிதழுடன் பங்கேற்ற விவகாரத்தில் கைதான மாணவியின் தந்தையை அவரது சொந்த ஊரான பரமக்குடிக்கு அழைத்துச் சென்று பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.
மருத்து...
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நீட் மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவி தீக்சா, அவரது தந்தை பாலசந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ...
பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்தாலோசித்த பின்னர் அதற்கான அட்டவணை வெளியிடப...
நீட் தேர்வு போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த மாணவி, அவரது தந்தை ஆகியோர் தலைமறைவாகியுள்...
தமிழகத்தில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஏழை மாணவ மாணவிகள் அரசுக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.&n...
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான 2-ம் நாள் கலந்தாய்வு சென்னையில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று 7.5 சதவீத ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 235 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
2-ம் ...
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் 395 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அ...