1257
திருவண்ணாமலையில், திமுக பிரமுகர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திமுகவில் திருவண்ணாமலை நகர துணை அமைப்பாளராக உள்ள சங்கர் என்பவர்,...

1325
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆடரவிளையைச் சேர்ந்த ஐயப்ப...

1313
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, முக்கிய கட்டடங்கள் நீல நிறத்தில் ஒளிரவிடப்பட்டன. கடந்த திங்கட்கிழமை, காணாமல் போன நபர் ...

1438
சென்னை அமைந்தக்கரையில், வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொளுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். எம்.எச்.காலனியில் வசிக்கும் ஆனந்தராஜ் என்ப...

5606
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மாடம்பாக்கத்தைச் சேர்நத வெங்கடேசன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக பத...

3721
நெல்லை மாவட்டம்  சீவலப்பேரியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர்  மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்த   கால்நடை வி...

2346
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, பெண் வேடமிட்டு பட்டப்பகலில் வீட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து, திருட வந்த நபரை, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர். பட்டாபிராமபுரம...



BIG STORY