புதுச்சேரியில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
லாஸ்பேட்டை பகுதியை சே...
மங்களூரு அருகே கடையின் முன் நின்றிருந்த நபர் படுகொலை.. அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு அமல்..!
மங்களூரு அருகே கடை முன் நின்றிருந்த நபர், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணாபுரா பகுதியில் நேற்றிரவு தனது கடை வாசலில் நின...
நாகை மாவட்டம் வேளாக்கண்ணி அருகே பூட்டை உடைத்து வீட்டுக்குள் கொள்ளையடிக்க புகுந்த மர்ம நபர்கள், எதிர்பார்த்தது போல அதிக பணம் மற்றும் பொருள்கள் இல்லாததால், வெளியே உள்ள தூணில் நோ என எழுதி சென்றுள்...
சென்னை ஓட்டேரியில் உள்ள ஆவின் பாலகத்தின் ஷட்டர் பூட்டை, கடப்பாரையைக் கொண்டு உடைத்த மர்ம நபர்கள், கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்ற காட்சி, சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கடந்த 14ம் தேதி அதிகால...