முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணையில் இருந்து விதிகளின் படி தண்ணீர் திறக்கப்படுவதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
...
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 137 புள்ளி 50 அடியை எட்டியதால் தமிழக நீர்வளத் துறையின் சார்பில் மதகுகள் வழியாக கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந...
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன்ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவி...
முல்லைப்பெரியாறு விவகாரம் - கேரள அரசுக்கு கண்டனம்
கேரள தலைமைச் செயலருக்கு உத்தரவிட நேரிடும் - உச்சநீதிமன்றம்
கேரள மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
முல்லைப்பெரியாறு அணையில் தமிழ்நாடு அரசு...
தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் மறுப்பு
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான புதிய வழக்குகள்
தமிழ்நாடு அரசுக்கு காலஅவகாசம் வழங்கிய உச்சநீதிமன்றம்
முல்லைப்பெரியாறு அணை வழக்கு - தமிழ்நா...
கேரள அரசு தன்னிச்சையாக புதிய அணை கட்டும் திட்டம் அறிவித்துள்ளதை ஏற்கமுடியாது என தெரிவித்த அமைச்சர் துரைமுருகன், தமிழ்நாட்டின் உரிமையை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக் கொடுக்காது என குறிப்பிட்டுள்ளா...
முல்லை பெரியாறு அணை குறித்து கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
152 அடி மொத்த உயரம் கொண்ட முல்லை பெரியாறு அணையில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பின் பட...