டெல்லி வந்த நைஜீரியர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து, இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.
பரிசோதனையில் குரங்கம...
அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவது...
குரங்கம்மை நோய்க்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிக்கு 11 மில்லியன் டாலர் நிதி வழங்க உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
டென்மார்க்கைச் சேர்ந்த பவேரியன் நார்டிக் நிறுவனத்தின் ஜைன்னியோஸ் என்ற தடுப...
கேரளாவில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர், மருத்துவமனையில் இருந்து மாயமான நிலையில், அவரை ஆளுவா போலீசார் தேடி வருகின்றனர்.
அமீரகத்தில் தங்கியிருந்த உத்திரபிரதே...
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய்தொற்று பரவுவதால், அந்நாட்டில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து அறுநூறை தாண்டி உள்ளது. குரங்க...
டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதியாகியுள்ள நிலையில், நாட்டின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.
நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 31...
குரங்கம்மை பரவல் அதிகரித்து வருவதால், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அவசர நிலையை பிறப்பித்து ஆளுநர் கேவின் நியூசம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், குரங்கம்மை பரவலை தடுக்கவும் மக...