கர்நாடகாவில் உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக காரில் கடத்தி வரப்பட்ட 85 லட்சம் ரூபாய் பணத்தை சினிமா பாணியில் துரத்திச் சென்று மடக்கி பிடித்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக உத்தர கன்...
சென்னை ராயப்பேட்டை சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களிடம் இருந்து 20 லட்ச ரூபாயினை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம...
ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள...
மும்பையில் தங்கம் வெள்ளி விற்பனை நிறுவனத்தில் சோதனையிட்ட சரக்கு சேவை வரித்துறையினர் 19 கிலோ வெள்ளிக் கட்டிகள், 9 கோடியே 78 இலட்ச ரூபாய் பணக் கட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை சவேர...
ஆந்திர மாநிலத்தில் பேருந்து ஒன்றில், ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் பணத்தை, உரிய ஆவணங்கள் இன்றி, சூட்கேசில் எடுத்துச் சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 16 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, ...
ஓசூர் மாநகராட்சியில் உரிய ஆவணம் இன்றி காரில் கொண்டு செல்லப்பட்ட 25 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஓசூர் மாநகராட்சி முழுவதும் தேர்தல்...