வங்கி மோசடி வழக்கில் வைர வியாபாரி நீரவ்மோடியை டெல்லிக்கு அழைத்து வருவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இன்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனாகப்...
அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைவர் சாந்தா கோச்சாருக்கு மும்பை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
சாந்தா கோச்சார் ஐசிஐசிஐ வங்கித் தலைவரா...
திருப்பதி வெங்கடாச்சலபதி பெயரில் சீட்டு வசூல்... 50 லட்சம் பணத்துடன் சூலூர் தி.மு.க பிரமுகர் மாயம்
சூலூரில் அரசு அனுமதியின்றி ஏலச்சீட்டு நடத்தி பொதுமக்களிடம் வசூல் செய்த ரூ. 50 லட்சம் பணத்துடன் சூ...
முடங்கி உள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன முன்னாள் தலைவர் நரேஷ் கோயல் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளிட...
பண மோசடி புகாரில் , திரைப்பட இயக்குநர் வடிவுடையான், சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சவுகார்பேட்டை, பொட்டு, உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள இயக்குநர் வடிவுடையான் மீது த...
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி தமது உறவினர் மெகுல் சோக்சியுடன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியா அழைத்து வர அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற...