842
உள்நாட்டு போரால் மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்ர் நாட்டு மக்கள் சுமார் 5,000 பேருக்கு மிசோரம் மக்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளித்து உதவி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன் மி...

1914
மியான்மர் நாட்டில் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக மிசோரம் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தியா - மியான்மர் எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வ...

1039
சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணி...

799
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக மிசோரமில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை தேர்தல் நடைபெறுகிறது. 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்திலும் முதற்கட்டமாக 20 தொகுதிகளில் ந...

1099
மிசோராம் மாநிலத்தில் கட்டுமானப் பணியில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. ஐஸ்வால் அருகே சைராங் என்ற இடத்தில் புதிய ரயில் பாலம் கட்டப்ப...

1744
மணிப்பூரில் இரு சமூகத்தினர் இடையே மோதல் தொடரும் நிலையில், பணி நிமித்தமாக அண்டை மாநிலமான மிசோரமில் வசிக்கும் மெய்தி சமூக மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மிசோராம் தலைநகர் ஐஸ...

3340
மிசோரம் ஹனாதியால் மாவட்டத்தில் மவுதாரில் தனியார் கல்குவாரி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் 8 பேர், இன்று சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள 4 பேரின் உ...



BIG STORY