தென்கொரியா மற்றும் ஜப்பான் இடையே உச்சிமாநாடு இன்று நடைபெறும் நிலையில் வடகொரியா கிழக்குக் கடலை நோக்கி நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது.
உருவாகி வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் பிற சவால்கள் கு...
இடைமறித்து தாக்கும் அக்னி-3 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது.
ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து அக்னி 3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அக்னி ஏவுகணை வரிசையில் இது மூன்றாவது சோதனையாகும். அக...
இந்திய கடற்படைக்கு மேலும் வலுவூட்டும் வகையில், நீர்மூழ்கி கப்பல் மூலம் கடலில் உள்ள இலக்கை தாக்க வல்ல ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கிக...
ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் பாலசோர் கடற்கரையில், இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வெ...
தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை அமைப்பை டிஆர்டிஒ வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
இஸ்ரேல் தொழில்நுட்ப உதவியுடன் இந்திய ராணுவத்திற்காக டிஆர்டிஒ இதனை உருவாக்கியுள்ளது. இதன் ம...
கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணையை இந்திய கடற்படை மீண்டும் பரிசோதனை நடத்தியுள்ளது.
லடாக் எல்லையில் சீனாவுடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், இந்தியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. அரப...
மினிட்மேன் - 3 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வாண்டென்பர்க் விமானப்படை தளத்தில் இருந்து இந்த...