மின் வாரியத்தில் நிலக்கரி ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரமில்லாத, தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்...
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அரசு மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரமத்திவேலூர் பாண்டமங்...
பா.ம.க. நிறுவனர் ராமதாசை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
சுமார் ஒர...
சமூக வலை தளங்களில் தம்மை பற்றியோ அல்லது தமது குடும்பத்தினர் பற்றியோ பரவி வரும் தகவல்கள் உண்மை அல்ல என மின்துறை அமைச்சர் தங்கமணி, திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ...
தமிழகத்தில் நிவர் புயல் நிவாரணப் பணிக்கு, முதல் கட்டமாக மத்திய அரசிடம் 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் கோரப்பட்டு உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரா...
தமிழ்நாடு அரசு நிவர் புயலை விட வேகமாக செயல்பட்டதாகவும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில், 100 விழுக்காடு மின்விநியோகம் நடைபெறுவதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சென்னை புற...
கடலூர் மாவட்டத்தில் இரவு 8 மணிக்குள் மின் வினியோகம் வழங்க நடவடிக்கை
மின் கம்பங்களை சீரமைக்க துரித நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் 28 இடங்களில் மட்டுமே மின் வினியோகம் கொடுக்க வேண்டும்
சென்னையில் 17...