ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், தக்கோலத்தில் ஆயிரத்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மங்கல லட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் கோயிலின் புனரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ...
கோயில்கள் குறித்த தகவல்களை பக்தர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் புதிய இணையதளம் விரைவில் துவங்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வர...
சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில...
பதினாறு ஆண்டுகளுக்கு பிறகு, பழனி தண்டாயுதபாணி கோயிலில் ஜனவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்குவதற்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பக்தர்கள் அதிகம் வரக்கூடிய 5 கோயில்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட...
கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்...
சென்னையில் வரும் ஜனவரி மாதத்தில் இரண்டாம் கட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பருவக்கால மருத்துவ முகாமை து...