பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பக்தர்கள் அதிகம் வரக்கூடிய 5 கோயில்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட...
நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாக்கெட்டுகளில் அரிசி வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், அஞ்சல் வழியாக ...
தரமில்லாத பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்தை தொடர்ந்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, அது குறித்து கேள...
தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் ஐ. பெரியசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்...
தமிழகத்தில் 19 லட்சத்து 71 ஆயிரத்து 807 பேருக்கு, "ஒரு நபர்" குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எழும்பூர் எம்எல்ஏ...
பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள கோதுமை, ரவை போன்ற பொருட்கள் வட மாநிலங்களில் இருந்துதான் விற்பனைக்கு கொண்டுவரப்படுவதாகவும் அரசின் நிர்வாக நடைமுறைகள் தெரிந்தும் அது குறித்து குறை கூறிவருவதாகவும் அமைச...