சென்னை அருகே நாவலூரில் ஒருவருக்கு ஒமைக்ரான் BA4 என்கிற புது வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கிங்ஸ் வளாகத்தி...
சென்னை கிண்டியில் உள்ள கொரோனா மருத்துவமனையில் நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அது முதியோருக்கான மருத்துவமனையாக மாற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சைதாப...
புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் இன்ன...
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு தேவைக்கு ஏற்ப படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தற்காலிகமாக பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் 80...
தமிழகத்தில் வரும் நிதியாண்டில் புதிதாக 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விகளுக்கு பத...
பெண்களின் உயர்கல்வித் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தாலிக்கு தங்கம் வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமை...
மருந்தகங்களில் இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகள் செய்வது தொடர்பாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகரில...