ராணிப்பேட்டை அருகே தனியார் கேண்டீனில் சான்ட்விட்ச் சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்ட 3 சிறுவர்களிடம் அமைச்சர் காந்தி நலம் விசாரித்தார்.
ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று ...
பொதுமக்களுக்கு சத்தான, கலப்படமற்ற பொருட்களை தரமாகவும், குறைந்த விலையிலும் வழங்கும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கதர் க...
அண்டை மாநிலங்கள் போல் அரசே கள் கொள்முதல் செய்வது என்பது அவசரப்பட்டு செய்யும் முடிவு அல்ல என்று அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூரில் 45 லட்சம் ரூபாய் செ...