2423
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை சைதாப்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை மூலமாக அமைக்கப்பட்டு வரும் ...

2623
பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் ஆயிரத்து 5 வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்றரை மடங்கு அதிகம் இழப்பீடு தரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார். பரந்தூர் வி...

3026
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 17 ஆயிரத்து 471 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். வரும்...

2695
சென்னை அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 485 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட சாலைகள் அமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்ட...

1692
நீலகிரி மாவட்டம் உதகையில் நவீன தொழில்நுட்பம் மூலம் நிலச்சரிவை தடுக்கும் வகையிலான சோதனை திட்டத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தொடங்கி வைத்தார். கோத்தகிரி சாலையில் உ...

2082
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் 31ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அ...

3295
சட்டப்பேரவையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நா தழுதழுக்க பேசினார். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கையின் மீதான பதிலுரையில் பேசிய அமைச்சர், கலைஞர் கருணாநிதியை குறிப்ப...



BIG STORY