திருப்பூரில் இருந்து பாட்னா செல்லும் சிறப்பு ரெயிலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர்.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலை கருதி, கோவையிலிருந்து பீ...
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தமிழ்நாட்டில் தவறான தகவல்களை யார் பரப்பினாலும் அவர்கள் மீது சட்டரீதியில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி...
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கைத் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு
...
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அச்சம் வேண்டாம் - ஆளுநர்
பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையற்ற அச்சம் தேவையில்லை - ஆளுநர்
தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்; மற...
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தமிழகத்தில் தாக்கப்படவில்லை என்றும், சமூக வலைதளங்களில் போலியான தகவல்களை வெளியிடுவதாகவும் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் அதிகாரிகள் சென்னையில் தெரிவித்துள்ளனர்.
தமிழகத...
ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கிய நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழ...
மகாராஷ்டிராவில் 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் அங்கு பணியாற்றி வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அம்மாநிலத்தில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இன்று...