கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தளர்வு அளிக்கப்பட்டதையடுத்து அமெரிக்கா - மெக்சிகோ எல்லைப்பகுதியில் இருநாடுகளை சேர்ந்த உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து ஆரத்தழுவி நலம் விசாரித்தனர்.
கொரோனா பரவலி...
நிலநடுக்கம் ஏற்பட்டால் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மெக்ஸிகோ நகர மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அதன்படி நிலநடுக்கம் குறித்த அலாரம் ஒலிக்கப்பட்ட உடன் மக்கள் தங்கள் வீடுகள் மற்ற...
அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லையில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்கள் மெக்ஸிகோ வடக்கு எல்லையில்தங்க வைக்கப்பட்...
மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
அமெரிக்கா எல்லையை ஒட்டி அமைந்துள்ள டமாலிபஸ் மாக...
மெக்சிகோவில் குழந்தை ஏசு சிலைக்கு, அந்நாட்டு கால்பந்து அணியின் ஜெர்சியை அணிவித்து, ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
டகுபா என்ற நகருக்கு அருகேயுள்ள சான் மிகுவல் ஆர்கேஞ்சல் என்ற தேவாலயத்தில், உ...
மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் ஊடுருவ முயன்றவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் ரப்பர் தோட்டக்ககளால் துப்பாக்கி சூடு நடத்தினர்.
கடும் பொருளாதார நெருக்கடியால், வெனிசூலா, மெக்சிகோ, ஹோண்டு...
மெக்சிகோவில், நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் மேயர் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர்.
பாதுகாப்பு படையினர் வருவதை தடுக்க முக்கிய சாலைகளின் க...