மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் திறப்பின் எதிரொலியால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோர கிராமங்கள் தீவுகளாக காட்சியளித்தன.
காவிரி நீர்ப்பிடிப்பு ப...
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 95ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு இருப்பதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் சேலம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சத்து 85ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்படுவதால்...
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து அதே அளவு தண்ணீர் வ...
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இ...
மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்ப்ட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்...
சேலம் மாநகரில், மேட்டூர் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் ...