கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் 8 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த மாமல்லபுரம், மேட்டூர் அணை பூங்கா, திருச்சி முக்கொம்பு பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 15ஆயிரம் கன அடி வீதமாக இருந்த நீர்வரத்த...
நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நேற...
நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, இன்று காலை நிலவரப்படி, ம...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மீண்டும் நூறடியை எட்டியுள்ளது.
கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு 47 ஆயிரத்து 795 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு...
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப்படுவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்ட உள்ளது.
கர்நாடகத்தில் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் ...
கர்நாடக அணைகளில் இருந்து 75 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறந்துவிடப்படுவதால் தமிழகத்திற்கு வரும் காவிரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
...