சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ஆவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சென்னையில் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்....
தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் உருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்த...
வடகொரியாவில் தற்போதைய அதிபர் கிங் ஜாங் உன்னின் தந்தையும், முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் 11-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நினைவு தினத்தையொட்டி பியாங்யாங்கில் உள்ள கிம் ஜாங் இல் மற்றும...
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவரது நண்பர்கள் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
என்.முக்கு...
மருது சகோதரர்களின் 221வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூரில் உள்ள அவர்களது நினைவு மண்டபத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, ...
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
லடாக்கில் கடந்த 1959ம் ஆண்டு சீன படை தாக்குதலில் பலியான 10 ரிசர்வ் படை போலீ...
பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ரசிகர்களைக் கட்டிப் போட்டு, இதயங்களைக் குதூகலிக்கச் செய்யும் குரலிசை நாயகனின் 60 ஆண்டுகால இசைப்பயணத்தை ...