மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயை உடைத்து அனுமதியின்றி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திய தனியார் திருமண மண்டப உரிமையாளரிடம் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அ...
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் 8 வயது சிறுவன் உயிரிழந்தாகக்கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நடுக்கரையை சேர்ந்த சேகர் என்பவரின் 8 வயது ம...
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மயிலா...
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக தமிழர்கள் உருவாக்கிய தீம் பாடலை அங்கீகரிக்கும் விதமாக, கத்தார் அரசு தனது தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி கௌரவப்படுத்தியது.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி அருகே உள்ள அரச...
சீர்காழி தாலுகாவில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-8ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை
மழை பாதிப்பு தொடர்பான மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதா...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால், அப்பகுதிகளில் வயல் வெளிகள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
வேட்டங்குடி பகுதியில் விவசாய நிலங்களி...