மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டினபிரவேச நிகழ்ச்சி ஒரு ஆன்மீக விழா என்றும், அதில் அரசியல் நுழையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி...
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம், குருபூஜை விழாவை முன்னிட்டு நாற்காலி பல்லக்கில் சென்று வாழிபாடு நடத்தினார்.
தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீஸ்வரர் கோயில் வைகாசி விழாவை ஒட்டி நாளை பட்டண பிரவேச நிகழ்...
மயிலாடுதுறை அருகே 50 ஆண்டுகளாக வசித்து வரும் இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயல்வதாக மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் மனு அளித்த மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
வில்லியநல்லூரைச் சேர்ந்த ...
மயிலாடுதுறையில், மறைந்த தருமபுரம் ஆதீன கர்த்தர்கள் குருமூர்த்தத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 5 விமான கோபுர கலசங்கள் திருட்டு போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன...
மயிலாடுதுறையில் செயற்கையாக பழுக்க வைத்த 100 கிலோ எலுமிச்சம் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், எலுமிச்சம் பழங்களின் விலை உயர்ந்து ஒரு எலுமிச்சம் ...
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில், அனுமதியின்றி நாட்டுவெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார், சுமார் 50 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர்.
சிதம்பரத்தார் என்ற பெயரில் இயங்க...
மயிலாடுதுறையில் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் விளக்கமள...