மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள தனியார் நகைக்கடன் நிதி நிறுவனத்தில் அடகு வைத்த வாடிக்கையாளர்களின் நகைக்கு போலியாக ரசீது தயார் செய்து கூடுதலாக நிறுவனத்தில் பணத்தை எடுத்து மோசடி செய்த 3 ஊழியர்...
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியார் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 18 சவரன் நகைகள் களவாடப்பட்ட சம்பவத்தில் ஆந்திர கொள்ளைக்காரியை கைது செய்த போலீசார், மண்ணில் புதைக்கப்பட்ட நகைக...
பாஜக - அதிமுக உறவு கணவன் - மனைவி உறவு போன்றது என்றும், தினமும் மனைவிக்குக் கணவன் ஐ லவ் யூ சொல்ல முடியாது என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியில்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராம இளைஞர்கள் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 5 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனர்.
கடற்கரையோர கிராமமான சின்னப்பெருந்தோட்டத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு கடல் நீ...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்ததை தொடர்ந்து பொறையார் போலீசார் ...
மயிலாடுதுறையில் தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழா நாளை நடைபெற இருப்பதை முன்னிட்டு கல்லூரி வளாகம் முழுவதும் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி வளாகத்தில் 3ஆயிரம் பேர் ...
குலதெய்வ வழிபாட்டுக்காக தான் பிறந்த ஊரான மயிலாடுதுறை வந்திருந்த இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், மயிலாடுதுறை ரயில் நிலையத்தை மேம்படுத்த 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கும் பிரதமர் மோடிக்கு தனத...