கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், வியாபாரிகளும், பொதுமக்களும் சமூக இடைவெளியுடன் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சிஎம்டிஏ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வ...
வேடசந்தூர் அருகே, வீடு புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 43 சவரன் நகை, 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில் செ...
உலகின் சில நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், முகக்கவசம் அணிவதுடன், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோ...
முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் எதுவும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றும், மக்கள் அவரவர் நலன் கருதி முகவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் ...
மூடிய அறைகளிலும், திரையரங்கம் போன்ற உள் அரங்குகளிலும் முகக்கவசம் கட்டாயம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் மூன்றாவது பூஸ்டர் டோசை 20 சதவீதம் பேர் மட்டுமே செலுத்திக் கொண்டு இருப்பதால...
புத்தாண்டு மற்றும் பண்டிகைகள் வருவதையொட்டி மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமை...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்னேகால் லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் முகமூடி அணிந்தபடி கொள்ளையர்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்...