நன்கு படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவலை தெரிவித்துள்ளார்.
புனேயில் தனியார் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்களுக்குப் பட்டங்களை ...
நடிகை நவ்நீத் ராணாவை எம்.ஆர்.ஐ ஸ்கான் எடுக்கும்போது படம் பிடித்த அடையாளம் தெரியாத நபர் மீது மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அமராவதி தொகுதி எம்பியான நடிகை நவ்நீத் ராணா முதலமைச்சர் உத்த...
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஸ்டீல் தொழிற்சாலையில் தொழிற்சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் 19 காவலர்கள் காயமடைந்தனர்.
போயிசர் நகரில் செயல்பட்டு வரும் ஸ்டீல் தொழிற்சாலையில் நிறுவனத்தினருக...
மகாராஷ்ட்ரா Khairane தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ரசாயான நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விண்ணை முட்டும் அளவுக்கு கரும் புகை வெளியேறியது.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வ...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் பயணிகள் உயிர்தப்பினர்.
மோர்பவனிலிருந்து கபர்கேடா பகுதிக்கு 25 பயணிகளுடன் சென்று கொண்டிரு...
மகாராஷ்ட்ராவில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக மராட்டிய நவ்நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவுரங்கபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்...
மகராஷ்டிரா முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு மக்களின் துன்பம் தீர அனுமன் மந்திரம் படிக்க முயன்ற நடிகையும் எம்.பியுமான நவ்னீத் கவுர் ராணா மற்றும் எம்.எல்.ஏவான அவரது கணவர் ஆகியோர் த...