இளம்பெண் தற்கொலைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட மகாராஷ்டிர அமைச்சர் சஞ்சய் ரத்தோடு பதவி விலகியுள்ளார்.
மகாராஷ்டிரத்தின் பீடு என்னும் ஊரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் பூஜா சவான் டிக்டாக் மூலம் ...
மகாராஷ்டிராவில் வெடிகுண்டு நிபுணர் குழுவில் இருந்து விடைபெற்ற மோப்ப நாய்க்கு காவல்துறையினர் உற்சாக வழியனுப்பு விழா நடத்தினர்.
ஸ்பைக் என்று அழைக்கப்படும் இந்த மோப்ப நாய், கடந்த 11 ஆண்டுகளாக வ...
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மற்றும் அச்சல்பூர் நகரங்களில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 8ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசியப் பொருட...
மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் போபால், இ...
கேரளா, மராட்டியத்தில் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் 7 நாள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில்...
மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை விடுத்துள்ள அறிக்கையில், இதுவரை ...
டெல்லியில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இருந்து வருவோர் கொரோனா தொற்று இல்லை எனச் சான்றுபெற்றிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், கேரளம், ச...