RECENT NEWS
927
மஹாராஷ்ட்ராவில் சுட்டெரிக்கும் வெயிலில் தனது தாய் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வருவதைப் பார்த்து வேதனை அடைந்த 14 வயது சிறுவன் ஒருவன், தனது வீட்டு முற்றத்தில் கிணறு வெட்டியுள்ளான். பால்கர் மா...

3256
100 கோடி ரூபாய் கடன் பெற்று தருவதாக கூறி நம்ப வைத்து 4 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த மூவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மகராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர்&...

1073
பதவி விலகல் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவை திரும்ப பெற்றார் சரத்பவார் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று முடிவை திரும்ப ...

1844
கட்சியின் எதிர்காலம் கருதி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறிய சரத்பவார், இதுதொடர்பாக ஓரிரு நாளில் தனது இறுதி முடிவை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். மும்பை Y B சவான் மையத்தில், தேசியவாத காங்கி...

943
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் 63-வது நிறுவன நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இரு மாநில மக்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நிறுவன நாளை முன்னிட்டு மாநில மக்களுக்கு குஜ...

1378
மகாராஷ்ட்ரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளுக்கும், ஆன்மீக சுற்றுலாத் தலங்களுக்கும் சிறப்புப் பேருந்து சேவையை புனே மாநகரப் பேருந்து நிர்வாகம் இன்றுமுதல் தொடங்கியுள்ளது....

1857
மகாராஷ்ட்ரா மாநிலம் தானே அருகே பிவண்டியில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய  மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிடங்காக செயல்பட்ட கட்ட...