பிரதமர் மோடியை தவிர வேறு எந்த பிரதமரும் தன்னை அமைச்சராக்கியிருக்க மாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வெளியுறவுத்துறை செயலாள...
மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தம்மை விடுவிக்குமாறு பகத் சிங் கோஷ்யாரி, பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிக...
இந்திய கடற்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஐஎன்எஸ் 'வகிர்' நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படை தளபதி ஹரிகுமார் முன்னிலையில் வகிர் கப்பல் இ...
மகாராஷ்டிரா மாநிலம் கணேஷ்புர் கிராமத்தில் ஒரேயொரு மாணவனுக்காக ஒரு பள்ளி இயங்கி வருகிறது.
150 பேர் வாழும் அந்த சிறிய கிராமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரேயொரு மாணவன் மட்டும் பள்ளிக்குச் செல்கிறான்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த 67 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் நகரில் இயங்கிவரும் ஜிம்மில் பிரகலாத் நிகம் என்பவர் இரவ...
மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம் மாநிலம் நாக்பூரில் உள்ள கட்கரியின் அலுவலகத்தி...
மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள தொழிற்சாலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 24 மணி நேரத்திற்கு மேலாகியும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி ...