மதுராந்தகம் அருகே மது அருந்திய இருவர் மர்மமான முறையில் பலியான நிலையில், ரகசிய காதலுக்கு இடையூறாக உள்ள கணவனை கொலை செய்ய மதுவில் ஊசி மூலம் விஷத்தை ஏற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்..
செங்கல்பட்டு ...
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் உரிய நேரத்தில் பணிக்கு வராத மருத்துவர்கள் 4 பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்ற...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 மாத குழந்தை உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மதுரையை சேர்ந்த அஸ்வின்க...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பல்வேறு வழிப்பறி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 இளைஞர்களை கைது செய்த போலீசார் ஒருவருக்கு மாவு கட்டு போட்டு விட்டுள்ளனர்.
கீழவளம் பகுதியில் உள்ள அரசு மத...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பிரியாணி வாங்குபவர்களுக்குத் தக்காளி இலவசம் என்ற சலுகை அறிவித்து பிரியாணி கடை ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கனமழை காரணமாக சந்தைகளுக்கு வரத்து க...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இயற்கை உணவகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உணவு அருந்தினார்.
விழுப்புரம் தேர்தல் பரப்புரைக்கு சென்று விட்டு சென்னை மீனம்பாக்கம் திரும்பிய அமித்ஷா ஓழப...
மதுராந்தகம் அருகே தந்தையின் மருத்துவ செலவிற்காக ஆன்லைன் மூலமாக 4 ஆயிரம் ரூபாய் கடன்பெற்றவர் குறித்து, அவரது நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி மிரட்டியதால், இளைஞர் தற்கொலை செய்து கொண்ட விபரீத சம்பவம...