ஒரு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த நிலையில், தற்போது அந்த தேர்வுகளுக்கு தமிழர்கள் பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்...
ஆபாசத்தை துண்டும் வகையிலான விளம்பரங்களை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
இது தொடர்பான பொதுநல மனுவில், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள் ஆபாசமாகவும்...
இரண்டாம் குத்து படத்தின் டீசரை சமூக வலைதளம் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களில் இருந்தும் நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இப்படத்திற்கு நிரந்தர தடை விதிக்கக் கோரி, தொடர்ந்த வழக்கு, நீதிபதி...
காவல் நிலையங்களுக்கு வரும் மக்களை முறையாக நடத்தாத போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான் குளம் தந்தை, மகன் மரண வழக்கில் சிறையில் உள்...
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் முறையாக ஊக்குவிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மருத்துவர் சுப்ரமணியன், தான் கொரோனாவிற்காக கண்டறிந்த "இம்ப்ர...
குறைந்தபட்சம் 25,000 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் தேசிய கட்சி...
சென்னை உயர்நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையிலும் இன்று முதல் நேரடி விசாரணை தொடங்கின.
விசாரணைக்கு வரும் வழக்கறிஞர்கள் அங்கி அணிய தேவையில்லை. வெள்ளை நிற சட்டை மற்றும் கழுத்து பட்டை மட்டு...