உடலுறுப்பு தானம் செய்பவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்ற அறிவிப்புக்குப் பின் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சென்னை ...
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்துக்கான புது லட்சினையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனரக வளாகத்தில் லட்சி...
வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் காலையில் வெங்காயத்துடன், தயிர் சேர்த்து பழைய சாதம் சாப்பிடுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதனால் இப்போது அசைவம் சாப்பிட்டாலும் வயிறு எரிவதில்லை என்று கூறி...
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடுகிறார், ஆனால் அவருக்கு மருத்துவத் துறையை ஓட்டத் தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அதிமுக பொதுக்கூட்...
கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 தொகுதிகளில் 100 இடங்களில் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ள...
உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் நெபுலைசர் சிகிச்சைக்கு தேவையான உபகரணம் இல்லாமல் டீ குடிக்க பயன்படுத்தப்படும் பேப்பர் கப்பை பயன்படுத்தி சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு மக்க...
தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் மனநலக் காப்பகங்களின் நிலைமையை, ஆய்வு செய்து வீடியோவாக எடுத்து அனுப்புமாறு, அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சு...