1691
நாடு முழுவதும் H3 N2 எனும் இன்ஃப்லுயன்சா வைரஸ் பரவி வருவதாகவும், அதன் பாதிப்பு 3 முதல் 4 நாட்கள் வரை இருக்கும் என்பதால், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் ...

1501
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு பேனா நினைவு சின்னத்தை கடலில் வைப்பதில் எந்த தவறும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரவித்துள்ளார். சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள ...

1930
தமிழகத்தில், ரத்த ஓவியம் வரைவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மா.சுப்பிரமணியன், தடையை மீறி யாராவது, ரத்த ஓவியங்கள் வரையும் கூடங்களை வைத்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு, ...

1321
முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறைகள் எதுவும் விலக்கிக் கொள்ளப்படவில்லை என்றும், மக்கள் அவரவர் நலன் கருதி முகவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் ...

1227
எய்ட்ஸ் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், இந்தியாவின் பெரிய மாநிலங்களில் பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலக எய்ட்ஸ் தி...

1426
தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார். தமிழகத்தில் மரு...

785
திருச்சியில் அரசு பல் மருத்துவக்கல்லூரி அமைக்க வேண்டுமென்ற அமைச்சர் நேருவின் கோரிக்கையை ஏற்று, விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்...



BIG STORY