தமிழகத்தில் உறுப்பு தானம் அளிப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பால், 55 நாட்களில் 2890 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன...
தமிழ்நாட்டை சேர்ந்த 128 பேர் இஸ்ரேலில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அதில் இதுவரை 110 பேர் தமிழகம் அழைத்துவரப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.
...
தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலையில் 100 கோடி ரூபாய் செல்வில் புதிதாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டிய...
கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் பட்டாசுக் கடை வெடிவிபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடைபெற்றுவருவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பட்டாசுக் கடை வெடிவி...
நாகையில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முறைகேட்டில் ஈடுபட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திட்டச்சேரியில்&n...
இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில், எழும்பூரிலும், மதுரையிலும் அரசு சார்பில் இரு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறினார்.
செ...
கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் "உலக வெண்புள்ளிகள் தினத்தை" முன்னிட்...